Views: 130 புதுடெல்லி: பஞ்சாப்பில் டெண்டர்களுக்கு ஒப்புதல் அளிக்க ஒரு சதவீதம் கமிஷன் கேட்ட சுகாதாரத் துறை அமைச்சரை அதிரடியாக டிஸ்மிஸ் செய்த முதல்வர் பகவந்த் மான், அவரை கைது செய்து சிறையிலும் அடைத்தார். பஞ்சாப்பில் சில மாதங்களுக்கு முன் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இக்கட்சியின் எம்பி.யாக இருந்த பகவந்த் மான், முதல்வராக பதவியேற்றார். ஊழலுக்கு எதிராக இவர் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இவருடைய … Continue reading டெண்டர்களுக்கு ஒப்புதல் அளிக்க ஒரு சதவீதம் கமிஷன் கேட்ட பஞ்சாப் அமைச்சர் டிஸ்மிஸ்: கைது செய்து சிறையிலும் அடைத்தார் முதல்வர் பகவந் மான்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed